காய்கறி & பழங்கள் விலை குறைக்க நடமாடும் கடைகள்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (11:36 IST)
மழை காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து வரும் நிலையில் காய்கறிகளின் விலை அதிகரித்தது. இந்நிலையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொடர் மழை காரணமாக உயர்ந்துள்ள காய்கறிகளின் விலையை குறைக்கவும், நடமாடும் காய்கறி கடைகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் 48,000 நடமாடும் காய்கறி கடைகள் பத்தே நாட்களில் அமைக்கப்பட்டது. அதே போன்று காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட கூட்டுறவுத்துறை மூலமாக அரசு நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments