Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியில் 2 லட்சம் கன அடி நீரை திறந்துவிட்ட கர்நாடகா: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (19:24 IST)
காவிரியில் வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் தண்ணீர் தண்ணீரை கர்நாடக மாநில அரசு திறந்து விட்டதால் தமிழக காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
கர்நாடகாவில் உள்ள கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 2.12 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன
 
2 லட்சம் கன அடிக்கு மேல் காவிரியில் நீர் வருவதால் தமிழக கரையோர மக்களின் பாதுகாப்பு குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
கேஎஸ்ஆர் கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாளை மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments