Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை 32 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 5 மே 2022 (19:20 IST)
இன்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை 32 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுதுவதற்காக 8.37 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் பதிவு செய்ததில் 32 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுத வரவில்லை என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
 
தேர்வு பயம் காரணமாகவும் கொரோனா வைரஸ் பயம் காரணமாகவும் மற்றும் ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் இந்த மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments