Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை 32 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 5 மே 2022 (19:20 IST)
இன்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை 32 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுதுவதற்காக 8.37 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் பதிவு செய்ததில் 32 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுத வரவில்லை என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
 
தேர்வு பயம் காரணமாகவும் கொரோனா வைரஸ் பயம் காரணமாகவும் மற்றும் ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் இந்த மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments