Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (18:14 IST)
தமிழகத்தில் இன்று  மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  எனவே தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 94,049ஆக அதிகரித்துள்ளது.

இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,852 ஆகும், இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 பேர் ஆகும். இதில் 32 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கபட்டிருந்தன் என தகவல் வெளியாகிறது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 60,533 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்கள்  எண்ணிக்கை  36,826 ஆக உயர்ந்துள்ளது, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை  22,777 ஆகவும்,  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 929 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments