Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை முன் 1000க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைப்பு!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (20:35 IST)
அண்ணாமலை முன் 1000க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைப்பு!
தமிழகத்தில் பாஜக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதாக அதன் எதிரிக்க்கட்சிகளை ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை முன் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் எட்டாண்டு சாதனையால் ஈர்க்கப்பட்டு, தேசத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திரளாக முன்வந்து, சேலம் மாநகர மாவட்டத்தில் நம் கட்சியில் இணைந்தனர்.
 
வந்தாரை எல்லாம் வரவேற்று, கட்சியின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் எடுத்துரைத்து, உறுப்பினர் அட்டை வழங்கி, பாஜக வின் தாமரை சொந்தங்களாக ஏற்றுக்கொண்டோம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

சென்னையில் இன்று இந்தியா-பிரேசில் கால்பந்து போட்டி: மெட்ரோவில் இலவச பயணம்..!

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments