Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி பேச தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்: பாஜக அமைச்சர்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:03 IST)
இந்தி பேச தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்: பாஜக அமைச்சர்
இந்தி பேசத் தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
கடந்த பல ஆண்டுகளாக இந்திக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது
 
 சமீபத்தில் அஜய்தேவ் கான் ஹிந்தி தேசிய மொழி என்று கூறியதற்கு ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகம் கண்டனம் தெரிவித்தது
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் என்பவர் இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments