Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணம் மோசடி!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (22:19 IST)
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி இன்ஜினியர் ஒருவரிடம் இருந்து  பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கால் செய்த ஒருவர் அவர் கணக்கு வைத்துள்ள எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவ்ரது வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றுள்ளார். பின்னர் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எனவே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments