Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணம் மோசடி!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (22:19 IST)
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி இன்ஜினியர் ஒருவரிடம் இருந்து  பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கால் செய்த ஒருவர் அவர் கணக்கு வைத்துள்ள எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவ்ரது வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றுள்ளார். பின்னர் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எனவே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments