Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக இளநீர் வியாபாரி தாயம்மாளுக்கு பிரதமர் மோடி புகழாரம்!

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (13:34 IST)
தமிழக இளநீர் வியாபாரி தாயம்மாளுக்கு பிரதமர் மோடி புகழாரம்!
தமிழகத்தைச் சேர்ந்த இளநீர் வியாபாரி தாயம்மாள் பிரதமர் மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மான்கி பாரத் என்ற வகையில் பொது மக்களுடன் உரையாடி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்று அவருடைய உரையாடலில் திருப்பூரைச் சேர்ந்த இளநீர் வியாபாரி தாயம்மாளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் 
 
திருப்பூர் அருகேயுள்ள சின்னவீரம்பட்டி அரசு பள்ளியை சீரமைக்க தான் இளநீர் விற்று சேமித்த ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக அளித்து உள்ளார் என்ற தகவலை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments