Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்தில் முதல் கட்சியாக அனுமதி பெற்ற மநீம!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (20:48 IST)
தேர்தல் பிரசாரம் செய்ய முதல் கட்சியாக காவல்துறையிடம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அனுமதி பெற்று உள்ளது 
 
தமிழகத்திலேயே முதல் கட்சியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறையிடம் அனுமதி கோரி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மார்ச் 3-ஆம் தேதி முதல் கமல்ஹாசன் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறையிடம் அனுமதி வாங்கி அது குறித்த அறிக்கையை மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை இதோ:

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருகரை காட்டி பெரியாரை கேவலப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது! - ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்!

கேர்ள் பிரண்டை நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சித்த இளைஞர்.. இளம்பெண் செய்த புத்திசாலித்தனமான செயல்..!

விராத் கோலி - ஜெனிலியா சர்ச்சைக்குரிய விளம்பரம்: குவியும் கண்டனங்கள்.. மீண்டும் வைரலானது ஏன்?

அதிமுகவுக்கு நிர்வாகிகளே இல்லை.. ஈபிஎஸ் இடம் விஜயபாஸ்கர் கடும் வாக்குவாதம்.. பெரும் பரபரப்பு..!

மனைவி, இரு மகள்கள் மீது கோபம்.. 3 கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த நபர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments