Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்தில் முதல் கட்சியாக அனுமதி பெற்ற மநீம!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (20:48 IST)
தேர்தல் பிரசாரம் செய்ய முதல் கட்சியாக காவல்துறையிடம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அனுமதி பெற்று உள்ளது 
 
தமிழகத்திலேயே முதல் கட்சியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறையிடம் அனுமதி கோரி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மார்ச் 3-ஆம் தேதி முதல் கமல்ஹாசன் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறையிடம் அனுமதி வாங்கி அது குறித்த அறிக்கையை மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை இதோ:

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments