Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரபட்சமில்லாம ஒரே அளவில் தொகுதி ஒதுக்கீடு! – மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (13:27 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தெரிவித்திருந்தது. இந்திய ஜனநாயக கட்சியும் ம.நீ.மவுடன் கூட்டணிக்கு ஒப்புதல் தெரிவித்தது.

அதை தொடர்ந்த கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 34 தொகுதிகளும், ஐ.ஜே.கேவுக்கு 34 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments