Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவரே தலைவரே தலைவரே... அப்பா என அழைக்கட்டுமா? ஸ்டாலினின் கண்ணீர் கடிதம்

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (00:34 IST)
தலைவரே தலைவரே தலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா என ஸ்டாலின் மனம் உறுகி கண்ணீருடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணி காலமானார். கருணாநிதி மறைவுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக செயல் தலைவரும் கருணாநிதியின் பிள்ளையுமான மு.க.ஸ்டாலின் மனம் உறுதி கண்ணீருடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
 
அதில், தலைவரே தலைவரே தலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா? உயிருக்கு மேலான என் உடன்பிறப்புகளே என்று ஒருமுறை என்று எழுந்து கூறுங்கள் என்று எழுதியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments