Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீர்ந்து போன தடுப்பூச்கள்... மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (13:27 IST)
தமிழ்நாட்டுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் 

 
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டு நிலவும் நிலையில், இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வரவுள்ளதாக தகவல் வெளியானது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் இன்று சென்னையில் தடுப்பூசி போடும் பணிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. 
 
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அரசு மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments