Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 100% தடுப்பூசி போட்ட ஒரே கிராமம்! – வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (10:43 IST)
தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை 100% போட்டுக்கொண்ட காட்டூர் கிராமத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்த திமுக முழு ஊரடங்கை அமல்படுத்தியதுடன், தடுப்பூசி செலுத்துவதையும் தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. பொதுமக்கள் பலரும் பல இடங்களில் முகாம்கள் மூலமாக ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள மொத்த மக்களும் வெற்றிகரமாக முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழகத்திலேயே 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமமான காட்டூரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments