Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 6ம் தேதி சென்னை புத்தக கண்காட்சி! – முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (11:27 IST)
சென்னையில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் புத்தக கண்காட்சி ஜனவரியில் நடைபெற உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரும் புத்தக விழாவாக சென்னை புத்தக கண்காட்சி இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டில் கொரோனா காரணமாக பிப்ரவரியில் நடந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான புத்தக கண்காட்சி ஜனவரி 6 முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். வழக்கம்போல மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும், மற்றவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments