Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேன் கூட்டில் கல்லெறிய கூடாது – ஸ்டாலின் எச்சரிக்கை

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (18:23 IST)
தமிழ்நாட்டில் மும்மொழி கல்வி கொள்கையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் “மும்மொழி கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் கொண்டு வந்தால் பேரிடரை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் “பதவியேற்ற உடனே தமிழகத்துக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. தற்போது மும்மொழி கல்வி கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சியை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இருமொழி கொள்கை என்ற தேன் கூட்டிலே கல்லெறிய வேண்டாம். மும்மொழி கொள்கை தமிழ்நாட்டில் வந்தால் பேரிடரை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இதை கண்டும் காணாமல் இருக்கும் எடப்பாடி அரசு உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் தங்கள் கட்சியின் பெயரில் உள்ள அண்ணா என்ற பெயரையும், திராவிட என்ற பெயரையும் நீக்கிவிட வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments