Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் அமல்படுத்துகிறோம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 12 மே 2022 (12:54 IST)
டெல்டா விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் அதிகமாக வேளாண்மையை சார்ந்திருக்கும் பகுதிகளான காவிரி டெல்டா விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலங்களாக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “மாநிலத்தின் 38% விவசாய உற்பத்தி டெல்டா விவசாய பகுதிகளில்தான் நடைபெறுகிறது. அதனால் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அமல்படுத்துகிறோம். வேளாண் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த தொழிற்சாலையையும் திமுக அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments