Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் அமல்படுத்துகிறோம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 12 மே 2022 (12:54 IST)
டெல்டா விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் அதிகமாக வேளாண்மையை சார்ந்திருக்கும் பகுதிகளான காவிரி டெல்டா விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலங்களாக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “மாநிலத்தின் 38% விவசாய உற்பத்தி டெல்டா விவசாய பகுதிகளில்தான் நடைபெறுகிறது. அதனால் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அமல்படுத்துகிறோம். வேளாண் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த தொழிற்சாலையையும் திமுக அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 ஆயிரத்திற்காக பண்ணை அடிமையான சிறுவன்! சடலமாக திரும்பிய சோகம்! - என்ன நடந்தது?

படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1000 அபராதம்! - தெற்கு ரயில்வே அதிரடி முடிவு!

அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கட்ட கூடாது: முதல் மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments