Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பேத்கரின் பிறந்தநாள் இனி சமத்துவ நாள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (11:54 IST)
இந்திய சட்டமேதை அம்பேதரின் பிறந்தநாள் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்திய சட்டமேதையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “அம்பேத்கர் இந்திய அமைப்பில் வேண்டாதவற்றை நீக்கிய சிற்பி. வேண்டியவற்றை தீட்டிய ஓவியர். அவரது பிறந்தநாளில் இனி தமிழகத்தில் சமத்துவ உறுதி மொழி ஏற்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ”அண்ணல் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தமிழக அரசால் மொழிபெயர்ப்பு செய்யப்படும். அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

அடுத்த கட்டுரையில்
Show comments