Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கம்போல திரைமறைவு பேரங்கள் நடந்திருக்கு! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (14:26 IST)
புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சி கலைக்கப்பட்டதற்கு பின்னால் சதி நடந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களும் திமுகவின் 1 எம்.எல்.ஏவும் ராஜினாமா செய்த நிலையில் பெரும்பான்மை இழந்த நாராயணசாமி ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்சி கலைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “திரைமறைவு பேரங்கள் - ஜனநாயகப் படுகொலையை இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது - அதிகார துஷ்பிரயோகம் இது! ஜனநாயகம் காப்பதில் முதலமைச்சர் நாராயணசாமியின் துணிச்சலை வாழ்த்துகிறேன். திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments