Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் CM பேசறேன்.. WAR ROOM-க்கு வந்து மக்கள் குறை கேட்ட ஸ்டாலின்!

Webdunia
சனி, 15 மே 2021 (09:43 IST)
டிஎம்எஸ் வளாகத்தில் செயல்படும் கட்டளை மையத்துக்கு வந்து முக ஸ்டாலின் மக்கள் குறைகளை கேட்டறிந்தார். 

 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கொரானா தடுப்புக்கான WAR ROOM எனப்படும் கட்டளை மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென இங்கு வந்து முதல்வர் ஸ்டாலின் ஆயுவுகளை மேற்கொண்டார். 
 
அதோடு, மக்கள அழைப்பை தானே பெற்று, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்று கூறி குறையைக் கேட்டறிந்தார். பின்னர், கட்டளை மையத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணம் வந்ததும் அக்கவுண்ட் க்ளோஸ்! 8.5 லட்சம் போலி வங்கி கணக்குகள்! - அதிர்ச்சியளிக்கும் சிபிஐ ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் கூட்டணி அரசு தான்.. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி தான்.. அமித்ஷா

தவெகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு.. தொண்டர்கள் உற்சாகம்..!

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments