Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் CM பேசறேன்.. WAR ROOM-க்கு வந்து மக்கள் குறை கேட்ட ஸ்டாலின்!

Webdunia
சனி, 15 மே 2021 (09:43 IST)
டிஎம்எஸ் வளாகத்தில் செயல்படும் கட்டளை மையத்துக்கு வந்து முக ஸ்டாலின் மக்கள் குறைகளை கேட்டறிந்தார். 

 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கொரானா தடுப்புக்கான WAR ROOM எனப்படும் கட்டளை மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென இங்கு வந்து முதல்வர் ஸ்டாலின் ஆயுவுகளை மேற்கொண்டார். 
 
அதோடு, மக்கள அழைப்பை தானே பெற்று, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்று கூறி குறையைக் கேட்டறிந்தார். பின்னர், கட்டளை மையத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments