Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா..?? – முதல்வர் தீவிர ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:53 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் தொற்றுகள் தீவிரமடைய தொடங்கியுள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10 வரை விடுமுறை நீடிக்கபட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, பள்ளி வகுப்புகளை முறைப்படுத்துவது, கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments