Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசரக் கோலத்தில் அரசு அறிவிப்புகள் - ஸ்டாலின் ஆதங்கம்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (12:04 IST)
அவசரக் கோலத்தில் அரசு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

 
9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வு கிடையாது என்றும் அவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்றும் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக சில மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.
 
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் அவசரக் கோலத்தில் அரசு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது என விமர்சித்துள்ளார். அதோடு, தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் அதிமுக ஆட்சி நிர்மூலமாக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments