இனி காவலர்களுக்கும் இலவச பேருந்து பயணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (11:34 IST)
தமிழகத்தில் குறைந்த தொலைவு இயங்கும் சாதாரண பேருந்துகளில் இனி காவலர்களுக்கு இலவசம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் நகர பேருந்துகள், குறைந்த தொலைவு இயங்கும் சாதாரண பேருந்துகளில் மகளிர் பயணிக்க இலவசம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கும் இலவச பயணம் அறிவிக்கப்பட்டு இதற்கான பிரத்யேக டிக்கெட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பேருந்துகளில் காவலர்களுக்கும் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். கடைநிலை காவலர் முதல் ஆய்வாளர்கள் முதல் அனைவரும் தங்கள் அடையாள அட்டையை காட்டி பேருந்தில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments