Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுத்தாளர்களுக்கு அரசு செலவில் வீடு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (13:25 IST)
தமிழ்நாட்டை சேர்ந்த விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசு செலவில் வீடு கட்டி தரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த தமிழ் இலக்கிய சூழலில் பெரும் பங்காற்றிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தை சேர்ந்த இலக்கியத்தில் பெரும் பங்காற்றி ஞானபீட விருது, சாகித்ய அகாடமி, மாநில இலக்கிய விருதிகள் மற்றும் உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மகளை அடித்தே கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

பவன் கல்யாண் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால்..!

இஸ்ரேலுக்கு எதிராக என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது: புதின் போட புதுகுண்டு..!

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக சேர்ந்தால் துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவியா? வைகோ விளக்கம்..!

ஈரானில் ஆட்சி மாற்றம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments