Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுத்தாளர்களுக்கு அரசு செலவில் வீடு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (13:25 IST)
தமிழ்நாட்டை சேர்ந்த விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசு செலவில் வீடு கட்டி தரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த தமிழ் இலக்கிய சூழலில் பெரும் பங்காற்றிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தை சேர்ந்த இலக்கியத்தில் பெரும் பங்காற்றி ஞானபீட விருது, சாகித்ய அகாடமி, மாநில இலக்கிய விருதிகள் மற்றும் உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments