Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க தமிழக அரசு திட்டம்?

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (13:14 IST)
தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்குக்குப் பலனாக சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கைக் குறைந்துள்ளது. இதனால் தொற்றுக் குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் ஜூன் 7க்குப் பிறகு தளர்வுகளோடு கூடிய ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்வதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments