Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமே லாக்-அப் மரணமே இருக்கக் கூடாது..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (12:01 IST)
தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதியின் கொடி வழங்கி கௌரவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஜனாதிபதியின் சிறப்பு கொடியை பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய அவர் “தமிழ்நாடு காவல்துறைக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது காவல்துறைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே பெருமை. பல மாநிலங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை முன்னுதாரணமாக விளங்குகிறது.

தமிழக காவல்துறை குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல் குற்றமே இல்லாத துறையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறை மரணங்களே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments