Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (12:28 IST)
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என  சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ளது என்றும் இந்த சூழலில் கையெழுத்து இட மாட்டேன் என ஆளுனர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். 
 
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கு இனிமேல் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். முன்னதாக நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி,  நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments