Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (11:39 IST)
கடந்த அதிமுக ஆட்சியில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி  வழங்கப்பட்டிருந்த நிலையில் திமுக ஆட்சி வந்த பிறகு அது நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
 
 இந்த நிலையில் வழக்கம்போல் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
இந்த நிலையில் இன்று  சென்னை மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார் 
 
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது நிதிநிலைமை சீரான பிறகு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments