Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவி செய்த அமைச்சர் விஜய்பாஸ்கர்

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (23:56 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் 78 பேருக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் ஆட்டோ ஓட்டுநரகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு 78 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கின்ற முத்துக்குமார் உள்ளிட்ட அதிமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
   

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments