Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி..!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (11:20 IST)
மணிப்பூரை மறந்து விட்டு தமிழ்நாட்டை குறி வைப்பதா என அமைச்சர் அருகே எ.வ.வேலு  கேள்வி எழுப்பி உள்ளார். 
 
மத்திய அமைச்சர்களை போல் பிரதமரும் அவதூறுகளை அள்ளி வீசுவது அழகா என்ற கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் எ.வ.வேலு   நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலமே பிரதமரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர முடிந்தது என்றும் இந்தியாவில் ஜனநாயகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்தார். 
 
விவாதத்தில் ஆளும் கட்சியினர் மணிப்பூர் என்பதை விட திமுக, தமிழ்நாடு என்ற வார்த்தையை தான் அதிகம் உச்சரித்தனர். என்றும் அவர் தெரிவித்தார்.  அமைச்சர் எ.வ.வேலு  அவர்களின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments