Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன ஒத்த வார்த்தை: குதூகலத்தில் தற்காலிக ஆசியர்கள்

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (11:08 IST)
தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் விரையில் நிரந்தரமாக பணி அமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தங்களை நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும் என்பது இவர்களின் நீண்ட நாள் வேண்டுகோளாகும்.
 
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு நிரந்தரமாக பணியமர்த்த ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்! இன்றே சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பரபரப்பாகும் அரசியல் களம்!

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments