Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இனி மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (07:45 IST)
தமிழ்நாட்டில் இனி மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று உறுதி அளித்துள்ளார் 
 
இரண்டு மாதங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மின்சாரத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு பொதுமக்களின் அமைதியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments