Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி திடீரென அறிவிக்கப்பட்டதா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (10:43 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெறும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு திடீரென அறிவிக்கப்பட்டதா? என்பதற்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார் 
 
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும் பொதுத் தேர்வு அட்டவணையை ஏற்கனவே தயாராக வைத்து இருந்தோம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார் 
 
மேலும் தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து முதல்வரிடம் வரும் 21ம் தேதி ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் கேள்வி ஒன்றுக்கு செங்கோட்டையன் பதிலளித்தார்
 
சற்றுமுன் அறிவிக்கப்பட்ட பிளஸ் 2 தேர்வின் முழு அட்டவணை இதோ:
 
 
மே 3ம் தேதி - மொழிப்பாடம்
 
மே 5ம் தேதி - ஆங்கிலத் தேர்வு
 
மே 7ம் தேதி - கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், 
மே 11ம் தேதி - இயற்பியல், பொருளியல், மே 17ம் தேதி கணிதம், வணிகவியல், விலங்கியல்
 
மே 19ம் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு 
 
மே 21ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments