Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு சவால் விட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ!!

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (16:48 IST)
பாஜக அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது. இதற்கு, அமைச்சர் செல்லூர் ராஜூ, நலத்திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம் ஸ்டாலினுக்கு இல்லை என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது :
 
ஸ்டாலின் நலத்திட்டங்களை எதிர்ப்பவராகவே உள்ளார். அவருக்கு நெஞ்சுரம் இருந்தால் 39 எம்பிக்களை ராஜினாமா செய்யச் சொல்வாரா ஸ்டாலின்? என சவால் விட்டுள்ளார்.
 
மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களை சந்திக்காமல் போராட்டம் நடத்துகிறது திமுக . ஸ்டாலின் போராட்டம் பேரணி என செல்வதால் சொந்த காசை செலவழித்து வேட்பாளர்கள் தவித்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments