Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு சவால் விட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ!!

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (16:48 IST)
பாஜக அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது. இதற்கு, அமைச்சர் செல்லூர் ராஜூ, நலத்திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம் ஸ்டாலினுக்கு இல்லை என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது :
 
ஸ்டாலின் நலத்திட்டங்களை எதிர்ப்பவராகவே உள்ளார். அவருக்கு நெஞ்சுரம் இருந்தால் 39 எம்பிக்களை ராஜினாமா செய்யச் சொல்வாரா ஸ்டாலின்? என சவால் விட்டுள்ளார்.
 
மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களை சந்திக்காமல் போராட்டம் நடத்துகிறது திமுக . ஸ்டாலின் போராட்டம் பேரணி என செல்வதால் சொந்த காசை செலவழித்து வேட்பாளர்கள் தவித்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!

இனி பிளஸ் 2 காமர்ஸ் மாணவர்களும், டிப்ளமோ படிக்கலாம்.. நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம்..!

ஜாய் ஆலுக்காஸ் கடையில் நகை திருடியவன் ஜாமீனில் வந்து மீண்டும் நகைத்திருட்டு.. மீண்டும் கைது..!

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு.. பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களா?

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments