Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்குகள் இல்லாத அரசியல்வாதியே கிடையாது! ஸ்டாலின் உட்பட! – செல்லூர் ராஜு

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (17:57 IST)
நாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது வழக்குகள் உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில் “வழக்கு இல்லாத அரசியல்வாதியே இல்லை” என பதிலளித்திருக்கிறார் அதிமுக அமைச்சர்.

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் ”அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்படிப்பட்டவருக்கா வாக்களிக்க போகிறீர்கள்” என்ற ரீதியில் பேசியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு “அதிமுக ஆட்சிக்காலத்தில் மு.க.ஸ்டாலின் மீது நில அபகரிப்பு வழக்கு இருந்தது. அரசியல்வாதிகள் என்றாலே வழக்கு இருப்பது சகஜம்தான்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments