Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் தடுக்கின்றன: அமைச்சர் பிடிஆர்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (09:41 IST)
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் தடுக்கின்றன என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பெட்ரோல் டீசல் விலை கடந்த 200 நாட்களாக எந்த விதமான மாற்றமும் இன்றி ஒரே விலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் பாதுகாப்பது போல் தெரிகிறது என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
அவரது இந்த கருத்துக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments