Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 உலக அதிசயங்களை விட சிறப்பானது தஞ்சை பெரிய கோவில்: மத்திய அமைச்சர்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (09:27 IST)
உலகில் உள்ள ஏழு உலக அதிசயங்களை விட தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவில் அதிக சிறப்புகளை கொண்டது என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் அவர்கள் நேற்று தஞ்சை பெரிய கோவிலுக்கு சிறப்பு அனுமதி பெற்று வந்தார். அங்கு அவர் வராஹியம்மன், பெருவுடையார் அவர்களை தரிசனம் செய்து வழிபட்டார் 
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகளை அடுத்து தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை என்றும் உலகில் உள்ள ஏழு அதிசயங்களை விட அதிக சிறப்பு வாய்ந்தது தஞ்சை பெரிய கோயில் என்றும் தெரிவித்துள்ளார் 
 
தஞ்சை பெரிய கோவிலுக்கு உரிய மரியாதை உலக அளவில் இன்னும் கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில் மத்திய அமைச்சரின் இந்த கூற்று அவர் பெரும் ஆறுதலை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments