Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறக்கலாம்: அமைச்சர் பொன்முடி

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (14:17 IST)
ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கைக்காக கல்லூரிகள் திறக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி என்று பேட்டி சற்றுமுன் பேட்டியளித்தபோது, ‘ஆகஸ்ட் 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் அதன் காரணமாக கல்லூரிகளை திறக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் கல்லூரிகளில் வகுப்புகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதுவரை ஆன்லைன் வகுப்புகள் தான் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 1 முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் மிக விரைவில் வந்துவிடும் என்பதால் அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments