புதிய கல்விக்கொள்கையை பின்பற்ற தயார்: அமைச்சர் பொன்முடி

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (13:07 IST)
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை பின்பற்ற தயார் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 
 
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்ற தயாராக இருக்கிறோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் மாநில கல்வி கொள்கையையும் பின்பற்றி வருவோம் என்றும் எங்கள் உணர்வுகளை கவர்னரின் கவனத்துக்கு கொண்டு இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை என்றும் இந்தி திணிப்பு தான் வேண்டாம் என்பதையே ஆளுநர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார் 
 
சர்வதேச மொழியான ஆங்கிலம் தாய்மொழியான தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் தமிழகத்திற்கு போதும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments