Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்விக்கொள்கையை பின்பற்ற தயார்: அமைச்சர் பொன்முடி

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (13:07 IST)
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை பின்பற்ற தயார் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 
 
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்ற தயாராக இருக்கிறோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் மாநில கல்வி கொள்கையையும் பின்பற்றி வருவோம் என்றும் எங்கள் உணர்வுகளை கவர்னரின் கவனத்துக்கு கொண்டு இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை என்றும் இந்தி திணிப்பு தான் வேண்டாம் என்பதையே ஆளுநர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார் 
 
சர்வதேச மொழியான ஆங்கிலம் தாய்மொழியான தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் தமிழகத்திற்கு போதும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments