Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய விலைக்கே பால் விற்பனை; 22 ஆவின் நிலையங்களுக்கு சீல்! – அமைச்சர் நாசர் தகவல்!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (10:24 IST)
தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட நிலையில் பழைய விலைக்கே விற்ற பால் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் திமுக ஆட்சி அமைத்த நிலையில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சென்னையில் பல இடங்களில் ஆவின் விற்பனை நிலையங்களில் குறைக்கப்பட்ட விலையில் பால் பாக்கெட்டுகள் விற்காமல் பழைய விலைக்கே விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசர் “சென்னையில் பழைய விலைக்கே பால் விற்பனை செய்த 22 ஆவின் பால் விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments