Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை உறுதி: அமைச்சர் நாசர் பேட்டி

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (15:00 IST)
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது உறுதி என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்பதும் அவர் மீது ஒரு சில வழக்குகளும் பதிவாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது இந்த மோசடிக்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தில் காங்கிரஸ் கட்சி.! கருத்து கணிப்புகளில் பங்கேற்காதது குறித்து அமித் ஷா விமர்சனம்..!!

தாய்ப்பால் விற்பனையை தடுக்க நடவடிக்கை..! தமிழகம் முழுவதும் 18 குழுக்கள் அமைப்பு..!!

இறுதிக்கட்ட தேர்தலில் வன்முறை.! குளத்தில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.!!

இன்று 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அரசு ஊழியர்கள் ஓய்வு நாளில் இடைநீக்கம்.! அரசியல் காழ்ப்புணர்ச்சி என அண்ணாமலை காட்டம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments