Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது எப்போது? – அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 30 மே 2022 (12:14 IST)
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில் பள்ளி மறுதிறப்பு மற்றும் அடுத்த ஆண்டு தேர்வுகள் நடக்கும் தேதி என அனைத்து விவரங்களையும் அறிவித்துள்ளது.

அதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரியில் 1 முதல் 10 வரையிலான வகுப்புகள் மற்றும் 12ம் வகுப்புக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
இதுதவிர 11ம் வகுப்புகளுக்கு பள்ளி தொடங்கும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

கேட் திறந்திருந்ததா? மூடப்பட்டு இருந்ததா? வேன் டிரைவர், ரயில்வே நிர்வாகத்தின் முரண்பாடான தகவல்கள்..!

ஏற்காடு எக்ஸ்பிரஸை கடத்த போறேன்.. முடிஞ்சா புடிங்க! - போலீஸை அலறவிட்ட இளைஞர்!

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments