Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலை விட்டு விலகத்தயார்! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம்

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (08:31 IST)
இனிவரும் எந்த தேர்தலிலாவது செந்தில்பாலாஜி போட்டியிட்டு டெபாசிட் வாங்கிவிட்டால் தான் அரசியலில் இருந்து விலகத்தயார் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூட்டம் ஒன்றில் ஆவேசமாக பேசியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது, செந்தில் பாலாஜி சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அல்லது, பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கிவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகி விட தயார் என சவால்  விடுத்தார்.

அரவக்குறிச்சி தொகுதி தற்போது 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு காரணமாக காலியாக இருப்பதால் அந்த தொகுதியில் போட்டியிட்டு அமைச்சரின் சவாலை செந்தில் பாலாஜி ஏற்று கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments