Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் பால் விலை மீண்டும் உயருகிறதா? அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (07:55 IST)
தமிழகத்தில் ஆவின் பால் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர்ந்தது என்பதும் இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
அது மட்டும் இன்றி ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் விலையும் உயர்ந்தது. குறிப்பாக வெண்ணெய், நெய் ஆகிய பொருள்களின் விலை உயர்ந்ததை அடுத்து மக்கள் அதிருப்தி அடைந்தனர். 
 
இந்த நிலையில் ஆவின் பால் விலை உயர வாய்ப்பில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார். மேலும் தனியார் நிறுவனங்களின் பால் விலையை ஒப்பிடும்போது ஆவின் பால் விலை குறைவு என்றும் அமைசச்ர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
 
மேலும் பால் விலையை உயர்த்துவதற்கான எந்த முயற்சிகளிலும் அரசு ஈடுபடவில்லை என  மனோ தங்கராஜ் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments