Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக்குள் ஏ.சி, செல்போன்.. முன்னாள் அமைச்சருக்கு பலே கவனிப்பு! – சோதனையில் அம்பலம்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (10:51 IST)
பாலியல் புகார் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஏசி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

தமிழ் துணை நடிகை சாந்தினி என்பவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் சைதாப்பேட்டை சிறையில் சோதனை மேற்கொண்டபோது மணிகண்டனுக்கு ஏ.சி வசதி, செல்போன் சார்ஜர் வசதிகள் சிறைக்குள்ளேயே ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதனால் மணிகண்டனை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சைதாப்பேட்டை சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்