Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கா? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (06:48 IST)
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து வரும் முப்பத்தி ஒன்றாம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை செய்து அதன்பின் அறிவிப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. 
 
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் வரும் 31-ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரவு நேர ஊரடங்கு தேவையா? என்பது குறித்து ஆலோசனை செய்வார் என்றும் இந்த ஆலோசனைக்கு பின்னர் இரவு நேர ஊரடங்கு குறித்து அவர் முடிவு செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments