முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தியதால் தடுப்பூசிகள் வந்துள்ளன: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (20:54 IST)
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாகவும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டால் ஜூன் 3 முதல் தடுப்பூசியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது 
 
இதனை அடுத்து இன்று மாலை 4.20 லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது:
 
மத்திய அரசுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தான் 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மற்றும் 75 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்துள்ளன என்று தெரிவித்தார். மொத்தம் 6.5 லட்சம் தடுப்பூசி தற்போது இருப்பதாகவும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments