Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தியதால் தடுப்பூசிகள் வந்துள்ளன: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (20:54 IST)
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாகவும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டால் ஜூன் 3 முதல் தடுப்பூசியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது 
 
இதனை அடுத்து இன்று மாலை 4.20 லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது:
 
மத்திய அரசுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தான் 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மற்றும் 75 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்துள்ளன என்று தெரிவித்தார். மொத்தம் 6.5 லட்சம் தடுப்பூசி தற்போது இருப்பதாகவும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments