Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக நுழையவிடாமல் இருப்பது மாணவர்கள் கையில் உள்ளது: அமைச்சர் நேரு

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (15:59 IST)
பாஜகவை தமிழகத்தில் நுழைய விடாமல் இருப்பது மாணவர்களின் கையில் தான் உள்ளது என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். 
 
இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நேரு அவர்கள் மூன்றாம் வகுப்பில் இருந்தே நுழைவு தேர்வு வைத்து பாஜக எப்படியாவது தமிழகத்தில் உள்ள முயற்சிக்கிறது என்றும் பாஜகவை உள்ளே நுழைய விடாமல் இருப்பது மாணவர்கள் கையில் தான் உள்ளது என்றும் பேசினார்
 
ஆனால் அதே நேரத்தில் பாஜக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை தற்போது இல்லை என்றும் தமிழகத்தில் பாஜக நுழைந்து விட்டது என்றும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் இனி திராவிட கட்சிகளின் வேலையாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments