தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக அமைச்சர்! – மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (20:25 IST)
நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜு திடீரென மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ரெட்டியார்ப்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க களக்காடு சென்ற மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments