Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் அதிமுக கொடி பறக்கும் - ஜெயகுமார் பேட்டி!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (12:01 IST)
மீண்டும் புதுச்சேரியில் அதிமுக கொடி பறக்கும் என அமைச்சர் ஜெயகுமார் நம்பிக்கை. 

 
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸின் இடம் 13 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
 
இதனிடையே அமைச்ச்ர ஜெயகுமார், எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது முதன்முதலில் வெற்றியை பதிவுசெய்த மாநிலம் புதுச்சேரி. அதனால் மீண்டும் புதுச்சேரியில் அதிமுக கொடி பறக்கும். அதிமுக அங்கு அரசு அமைக்கும். 7 பேர் விடுதலை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அதிமுகவில் சசிகலாவுக்கு உரிமையில்லை என தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments