Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் அதிமுக கொடி பறக்கும் - ஜெயகுமார் பேட்டி!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (12:01 IST)
மீண்டும் புதுச்சேரியில் அதிமுக கொடி பறக்கும் என அமைச்சர் ஜெயகுமார் நம்பிக்கை. 

 
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸின் இடம் 13 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
 
இதனிடையே அமைச்ச்ர ஜெயகுமார், எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது முதன்முதலில் வெற்றியை பதிவுசெய்த மாநிலம் புதுச்சேரி. அதனால் மீண்டும் புதுச்சேரியில் அதிமுக கொடி பறக்கும். அதிமுக அங்கு அரசு அமைக்கும். 7 பேர் விடுதலை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அதிமுகவில் சசிகலாவுக்கு உரிமையில்லை என தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

இன்று இரவு 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments