Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா "வரும் ஆனா வராது": அமைச்சர் கீதா ஜீவன்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (14:51 IST)
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா வரும் ஆனால் வராது என்று அமைச்சர் கீதா ஜீவன் பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த மசோதா 2029 ஆம் ஆண்டு தான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்த போது கூறியதாவது: பாஜக அரசு தேர்தலுக்காக 33% பெண்கள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. வந்தால் மகிழ்ச்சிகரமான விஷயம் தான், ஆனால் இதனை தேர்தலுக்காக செய்கின்றனர் என்று  அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த மதப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

அண்ணாமலை அவசர அவசரமாக இலங்கை சென்றது இதற்குத்தானா? பரபரப்பு தகவல்..!

8 வயது சிறுவனை கடித்த வெறிநாய்.. சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

அடுத்த கட்டுரையில்
Show comments