Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா "வரும் ஆனா வராது": அமைச்சர் கீதா ஜீவன்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (14:51 IST)
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா வரும் ஆனால் வராது என்று அமைச்சர் கீதா ஜீவன் பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த மசோதா 2029 ஆம் ஆண்டு தான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்த போது கூறியதாவது: பாஜக அரசு தேர்தலுக்காக 33% பெண்கள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. வந்தால் மகிழ்ச்சிகரமான விஷயம் தான், ஆனால் இதனை தேர்தலுக்காக செய்கின்றனர் என்று  அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments